சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தின் டைட்டில் இதுவா? 

  • IndiaGlitz, [Thursday,May 19 2022]

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது .

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது .

இந்த நிலையில் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ’மாவீரன்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் .

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் திரையுலகப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பலரும் ராணுவ வீரர்கள் கேரக்டரில் நடித்து இருக்கும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் இசையமைப்பாளர்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் ஒருவர் தனது மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கணவர் சினேகனின் முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னிகா: வைரல் வீடியோ

நடிகை கன்னிகாவுக்கு அவரது கணவர் சினேகன் முத்தம் கொடுத்த நிலையில் முத்தம் கொடுத்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்ய மாட்டேன் என்றும் கெட்ட வார்த்தைகளில் கமெண்ட்ஸ்

ஜெயம் ரவியின் நாயகிக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்

ஜெயம் ரவி ஜோடியாக நடித்த நடிகை தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர் 

அருள்நிதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருள்நிதி தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென இலவசத்திற்கு மாறிய 'ஆர்.ஆர்.ஆர்'. ராக்கிபாய் இதை பின்பற்றுவாரா?

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஓடிடியில் Pay Per View என்ற முறையில் ஒரு முறை கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த