பாலிவுட் செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. கரண் ஜோஹர் தயாரிப்பா?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

மொத்தம் இரண்டே படங்கள். அதில் ஒன்று சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் பாலிவுட் திரைப்படம் என்றும், இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபு நடித்த 'மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மடோன் அஸ்வின் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படம் தேசிய விருதையும் பெற்றது. மேலும் ’மகாராஜாதிரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான ’குரங்கு பொம்மை’ திரைப்படத்திற்கு இவர் தான் வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், தற்போது அடுத்ததாக அவர் பாலிவுட் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் பாலிவுட் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமா?

டிடிஎப்  வாசன் நடிக்க இருந்த 'மஞ்சள் வீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இயக்குனர் செல்அம்

'தங்கலான்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'தங்கலான்' திரைப்படம்

சூர்யாவின் 45வது படம்.. லொகேஷன் பார்க்க தொடங்கிய இயக்குனர்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில், அவருடைய 45வது படத்தை இயக்கும் இயக்குநர் லொகேஷன் பார்க்கும்  புகைப்படத்தை தனது

சென்னை மெரினாவில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தவெக உறுப்பினர்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அ

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி.. இதுதான் காரணமா?

அஜித்துக்கு, அவரது மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.