நடிகர்களாக மாறிய பிரபல பாடகர்கள்: குஷ்புவின் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது முன்னணி பாடகர்களாக இருந்து வரும் இருவர் நடிகர்களாக மாறி உள்ள தகவலை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’அரண்மனை 3’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் ஒரு பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர் என்ற தகவலை தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். மேலும் இருவரையும் நடிகர்களாக அறிமுகப் படுத்துவதில் பெருமைபடுவதாகவும், நடிக்க ஒப்புக்கொண்ட இருவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

More News

சூர்யாவை அடுத்து வெப்தொடரில் நடிக்கும் பிரபல ஹீரோ: டைட்டில் அறிவிப்பு!

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் தற்போது வெப்தொடர் பக்கம் திரும்பி உள்ளனர் என்பதும் அதேபோல் வெற்றிமாறன், கெளதம் மேனன், மணிரத்னம் உள்பட பல முன்னணி

கமல்ஹாசனிடம் சொன்னதை செய்த ரியோ: வைரல் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கமல்ஹாசனிடம் கூறிய ஒரு வாக்குறுதியை ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்ததும் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது

தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி… உயிரோடு இருந்ததால் அதிர்ந்துபோன உறவினர்கள்!

அர்ஜெண்டினாவில் மூதாட்டி ஒருவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

விஜய்க்கு நெருக்கடி தருவது யார்? எஸ்.ஏ.சந்திரசேகர் பிரத்யேக பேட்டி!

விஜய்க்கு நெருக்கடி தருவது யார்? என எஸ் ஏ சந்திரசேகர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

உருக்கமான வேண்டுகோளுடன் 'மாநாடு' அப்டேட் தந்த சிம்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது.