மலேசியா வாசுதேவன் மகன் குடும்ப புகைப்படம்..  யேசுதாஸ்    பாடலை என்னமா பாடுகிறார்..? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் குடும்ப புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கேஜே யேசுதாஸ் பாடிய பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் ஒரு பாடகர் என்பதும் அவரும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம்’ விஜய்யின் ’பகவதி’ ’மதுர’ ’திருப்பாச்சி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ’வீரமும் ஈரமும்’ ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்



இந்த நிலையில் யுகேந்திரன், மாலினி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். யுகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.



மேலும் ’ரெட்டைவால் குருவி’ என்ற படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடலையும் அவர் தன்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் என்று கூறி அந்த பாடலை பாடி உள்ள நிலையில் இதுகுறித்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

More News

படப்பிடிப்பில் குண்டு வெடித்து விபத்து.. 'லியோ' வில்லன் சஞ்சய்தத் டுவிட்டால் பரபரப்பு..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத் படப்பிடிப்பின் போது குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும்

'ருத்ரன்' ரிலீஸ் விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: ரசிகர்கள் மகிழ்ச்சி..!

 ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்' திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டது.

பாலுமகேந்திரா மாணவர் சிவபிரகாஷ் இயக்கும் பேரன்பும் பெருங்கோபமும் : தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்பு..

இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக சிவபிரகாஷ் இயக்கும் “பேரன்பும் பெருங்கோபமும்” உருவாகி வருகிறது 

சிறை தண்டனை குறித்த தீர்ப்பு.. இயக்குனர் லிங்குசாமி விளக்கம்..!

காசோலை வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என இயக்குனர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சாலையில் ஆபத்தான பள்ளம்.. சொந்த செலவில் சரி செய்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ..!

சாலையில் ஆபத்தான பள்ளம் இருந்ததை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவஸ்தை அடைந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தனது சொந்த செலவில் அந்த பள்ளத்தை சரி செய்ததாக