இதைப்பற்றி யாராவது விவாதம் செய்தார்களா? சின்மயி ஆவேசம்

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகைகள் சிக்கியது குறித்தும், அதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்தும், இன்னும் சில நடிகைகளிடம் விசாரணை செய்து கொண்டிருப்பது குறித்தும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் நேற்று நடிகை குஷ்பு ’பெண்கள் மட்டுமே போதைப்பொருட்களை பயன்படுத்தியது போலவும் அவர்களிடம் மட்டுமே விசாரணை செய்து வருகின்றனர். ஆண்கள் யாருமே போதை பொருள் பயன்படுத்துவது இல்லையா? ஏன் அவர்களிடம் விசாரணை செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்த நிலையில் பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்து தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள போலீசார் 160 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஒரு ஒரே ஒரு கிலோ மட்டும் கைப்பற்றியதாக வழக்குப்பதிவு செய்து மீதி உள்ள 159 கிலோ கஞ்சாவை விற்பனை செய்துள்ளதாக செய்தி ஒன்று முன்னணி நாளிதழில் வந்துள்ளது

இந்த செய்தியை சுட்டிக் காட்டிய பாடகி சின்மயி ’இதை பற்றி யாராவது விவாதம் செய்தார்களா? எந்த தொலைக்காட்சியாவது இதுகுறித்து விவாதம் செய்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினால் மட்டும் அனைத்து ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் செய்கின்றன. ஆனால் காவல்துறையினர் அதே தவறை செய்தால் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்’ என்ற ரீதியில் சின்மயி பதிவு செய்துள்ள இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

இப்ப சந்தோஷம் தானா? எஸ்பிபியின் கேள்வியை கேட்டு ஆச்சரியமடைந்தேன்: ஹாரீஸ் ஜெயராஜ்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை உலுக்கியுள்ள நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை அவ்வப்போது திரையுலக நட்சத்திரங்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 

ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லை: மீன் வியாபாரத்தை தொடங்கிய தமிழ் நடிகர்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருந்த துணை நடிகர் ஒருவர் மீன் வியாபாரத்திற்கு மாறி உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்த படத்தை தொடங்கிய பிரபல நடிகர்!

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படம் ஒன்று இன்று பூஜை போடப்பட்ட நிலையில் பூஜைக்கு முன் எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வில்லன்+நகைச்சுவை: நாகேஷின் பிடித்த படம் குறித்து விவேக்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவருமான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

எஸ்பிபி பெயரில் தேசிய விருது: பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை பல திரையுலக பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.