அன்பை வெளிப்படுத்த ஐதராபாத் பறந்து சென்ற சிம்பு

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

நடிகர் சிம்பு அவ்வப்போது கோபப்படும் நபராக இருந்தாலும் அன்பை அதிகமாக வெளிக்காட்டுவதிலும் அவரை போல் யாருக்கும் இருக்க முடியாது என்பது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்

இந்த நிலையில் தனது அன்புக்குரியவரின் பிறந்த நாளை கொண்டாட சிம்பு ஐதராபாத் சென்றுள்ளார். அவர்தான் தனது தங்கையின் மகன் ஜேசான் அபி. சிம்புவின் சகோதரி இலக்கியா-அபிலாஷ் திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு பிறந்த ஜேசான் அபியின் முதலாவது பிறந்த நாளை கொண்டாடவே சிம்பு ஐதராபாத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட்டின் ஸ்டிரைக் முடிந்த பின்னர் நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பில் சிம்புவுடன் விஜய்சேதுபதி மற்றும் அரவிந்தசாமி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

சிம்புவின் புதிய நண்பராக மாறிய விஜய்சேதுபதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாதவன் சென்றது ஏன்? தீபா அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா ஒரு கட்சியையும், அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியையும் தொடங்கியுள்ளனர். இருவருமே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

4000 பேர் சுற்றி நின்று கைதட்டிய காலா வசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டதால்

ஆக்சன் - த்ரில்லர் தெலுங்கு படத்தில் 'கபாலி' நடிகை

'கபாலி' உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல கதாசிரியர் கிரண் இயக்கும் முதல் படமான இந்த படம் ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியன் 2' படத்திற்கு வசனம் எழுதும் பிரபல கவிஞர்

ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.