சிம்பு-மகேஷ்பாபு திடீர் சந்திப்பு!..காரணம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

ஐதராபாத்தில் இன்று நடிகர் சிம்புவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவும் சந்தித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடித்து வரும் 'வந்தா ராஜாவாதான் வருவென் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகிலேயே மகேஷ்பாபு நடித்து வரும் தெலுங்கு படமான மகரிஷி என்ற படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.

இந்த நிலையில் இருவரும் ஓய்வு நேரத்தில் சந்தித்து பேசியதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. சிம்பு, மகேஷ்பாபு இருவரும் தமிழ், தெலுங்கு திரையுலகம் குறித்து பேசியதாக இருதரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

கேள்விப்பட்டதைவிட அதிகம், உடனே கிளம்பி வாருங்கள்: ராகவா லாரன்ஸ் அழைப்பு

கஜா புயல் சேதங்கள் கேள்விப்பட்டதைவிட அதிகம் இருப்பதாகவும், இந்த சேதத்தை சரிசெய்ய அனைவரும் இணைந்தால் மட்டுமே முடியும் என்றும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தனுஷின் 'மாரி 2' குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்ற தகவல் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பை தனுஷ் அறிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண களத்தில் இறங்கிய மும்தாஜ் ஆர்மிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர், நடிகைகளும், அவர்களது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னலம் கருதாது நிவாரண பணிகளை செய்து வருகின்ரனர்.

தனுஷின் 'மாரி 2' சென்சார் தகவல்கள்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டினேனா? பத்திரிகையாளர்களை விளாசும் காயத்ரி ரகுராம்

நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் அபராதம் கட்டியதாக முன்னணி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.