சிம்புவுடன் இணைவார்களா விஜய்சேதுபதி, ஜீவா?

  • IndiaGlitz, [Tuesday,March 22 2016]

ஏப்ரலில் விஜய்யின் 'தெறி' மற்றும் சூர்யாவின் '24' ஆகிய படங்கள் மற்றும் மே மாதத்தில் ரஜினியின் 'கபாலி' போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோடை விடுமுறை முடியும் மே கடைசி வாரத்தில் ஒருசில முக்கிய திரைப்படங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் வரும் மே மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதே நாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'இறைவி' மற்றும் ஜீவா, நயன்தாரா நடித்த 'திருநாள்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகேஷ்பாபுவுக்கு வில்லனாக மாறுவாரா சூர்யா?

மகேஷ்பாபு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பிரம்மோத்சவம்' படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை...

அந்நியன் அம்பி கேரக்டரில் ஆஸ்கார் விருது நடிகர்

அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்களில் நமது சீயான் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்...

'2.0' எமிஜாக்சன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கின்றது...

விமான பைலட் ஆகிறார் கார்த்தி

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமாகி தற்போது நடிகர் சங்க பொருளாளராக இருக்கும் கார்த்தி, விரைவில் விமானம் ஓட்டும் பைலட் ஆக மாறவிருக்கின்றார்....

நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த விஜய்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...