close
Choose your channels

ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? அவரே அளித்த விளக்கம்..!

Friday, December 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிக என்பவருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர், ஸ்ருதிஹாசன் - சாந்தனு ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று ஒரு பதிவை செய்துள்ளார்கள்

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன் ’என்னுடைய வாழ்க்கை முறையை நான் எப்போதும் யாரிடமும் மறைத்ததில்லை. கல்யாணம் என்றால் யாரிடம் சொல்லாமல் எப்படி முடிப்பேன்? நிச்சயம் அனைவரிடம் சொல்லிட்டு தான் முடிப்பேன். இந்த செய்தியை யாரோ ஒருவர் தேவை இல்லாமல் பரப்பி உள்ளார் என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக பதிவு செய்துள்ள புகைப்படக்காரர் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் நடந்து விட்டதாக வதந்தியை பரப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment