அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த விலை உயர்ந்த பரிசு.. இத்தனை லட்சம் மதிப்பா?

  • IndiaGlitz, [Wednesday,May 01 2024]

நடிகர் அஜித் இன்று தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சமூக வலைதளங்களில் அஜித் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் தெரிந்து குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி, அஜித்துக்கு இன்று விலை உயர்ந்த பரிசாக தனது கணவரின் பிறந்தநாளுக்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் அஜித்துக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை ஷாலினி பரிசாக தந்துள்ளதாகவும் இந்த பைக்கின் விலை பல லட்சங்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த பைக் குறித்த புகைப்படம் ஷாலினி அஜித்தின் சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ளது என்பதும் அதேபோல் ஷாலினி, அஜித் உடன் பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த் பயோபிக் படம் உருவாகிறதா? ரஜினி கேரக்டரில் யார் நடிப்பார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினி கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு

ரஜினியின் 'கூலி' பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உழைக்கும் அனைத்து கரங்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !

குருதியை சிந்தி கனவை மூச்சாக்கி நாளைய எதிர்காலத்தை நமதாக்க இன்று பாடுபடும் மற்றும் என்றும் மனம் தளரா தரணியாக புகழ் சேர வளர்க்க மேலும் வளர மனதார வாழ்த்துகிறோம் ...

தொற்றுநோயால் ஏற்படும் புண்கள்!பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை.

முலைக்காம்பு புண்கள் சரியாகவிட்டால் அந்த பகுதியில் ஏதோ தொற்றுநோய் உள்ளது என்பது அர்த்தமாகும்.இதே நிலையில் குழந்தைக்கு பாலூட்டினால் அது குழந்தையும் பாதிக்கும்...

நாளை, சித்திரை மாதம் 18ம் தேதி, தேய்பிறை அஷ்டமி திதியில், புதன்கிழமை, ஸ்ரீ காலபைரவர் வழிபாடு செய்ய மிகவும் சிறந்த நாள்.

காலபைரவர் வழிபாடு செய்வதன் மூலம், நம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நல்வாழ்வு பெறலாம். ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே சரணம்!