விபச்சாரம் செய்ததாக பிரபல நடிகை கைது

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த நடிகை ரிச்சா சக்சேனா ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடன் பெங்காலி நடிகை ஒருவரும், தொலைக்காட்சி நடிகை ஒருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தூள்ளது.

ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாகவே விபச்சாரம் செய்பவர்களை போலீசார் வேட்டையாடி வரும் நிலையில் அங்குள்ள 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக போலீசார் அந்த ஓட்டலில் சோதனை செய்தனர். இதில் நடிகை ரிச்சா சக்சேனா வாடிக்கையாளர் ஒருவருடன் விபச்சாரம் செய்ததை கையும் களவுமாக கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். 

நடிகை ரிச்சா கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அழுது கொண்டே இருப்பது அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஒரு காஸ்ட்யூம் டிசைனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமர் சொன்ன 150 என்ன ஆச்சு? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளும் எதிர்பார்த்த குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றது. தற்போதைய தகவலின்படி பாஜக 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில்

'அருவி' தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்தது ஏன் தெரியுமா?

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் இந்த ஆண்டில் மட்டுமின்றி இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச்சிறந்த படம் என்று கூறினாலும் மிகையாகாது. இந்த படம் ஆஸ்கார் விருது பெற தகுதியுள்ளது

உதயநிதிக்கு ஜோடியாகும் விக்ரம் வேதா' நாயகி

உதயநிதியின் அடுத்தபடமான பிரியதர்ஷன் இயக்கியுள்ள 'நிமிர்' திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சமீபத்தில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் ஒன்றில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமனார்

சி.வி.குமாரின் 'மாயவன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கிய முதல் திரைப்படமான 'மாயவன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்

'அருவி'யின் அபாரமான ஓப்பனிங் வசூல் விபரம்

100 வருட தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போன்று அனைவரும் போற்றும் வகையில் ஒரு படம் உருவாகுவது அபூர்வமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் தான்