டெங்குவில் இருந்து மீண்ட சீரியல் நடிகை.. உடனே ஒரு ஆன்மீக பயணம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த ’மகாநதி’ தொடரில் நடித்த நடிகை திவ்யா தற்போது உடல்நிலை சீரானதை அடுத்து ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடிகை திவ்யா நடித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென திவ்யாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் இந்த தொடரில் இருந்து அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது ’சிங்க பெண்ணே’ தொடரில் நடித்து வரும் நடிகை தாரணி, கங்கா கேரக்டரில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திவ்யா, தற்போது உடல்நலம் தேறியதை அடுத்து தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று அவர் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

'சுந்தரி 2' தொடரில் இணைந்த 'வானத்தை போல' பிரபலங்கள்.. என்ன கேரக்டர்கள் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த இரண்டு முக்கிய கேரக்டர்கள் தற்போது 'சுந்தரி 2'  சீரியலில் இணைந்துள்ளதாக

நடிகை எமி ஜாக்சன் திருமணம்.. இத்தாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழ் இயக்குனர்.!

நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இத்தாலிக்கே நேரில் சென்று தமிழ் இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவரும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவருமான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளியாகியிருக்கும்

வாயே திறக்காத எம்.எஸ்.வி., வார்த்தைகளை விடும் ராஜா, ஆம் ராஜாவின் இசையில்தான் உயிர் வாழ்கிறோம், கங்கை அமரனின் கல கல... பேட்டி

இந்திய இசை உலகின் அரசனாக கொண்டாடப்படும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்,

பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR

விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.