மனைவி பிரிந்து சென்றதால்… 18 பெண்களை கொலை செய்த கொடூரச் சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,January 28 2021]

ஹைத்ராபாத்தில் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றால் துக்கம் தீராக ஒரு நபர் தொடர்ந்து 18 பெண்களை கொடூரமாக கொலை செய்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்தே இப்படி பெண்களை கொடூரமாகக் கொலை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

2 பெண்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மைனா ராமுலு என்ற நபரிடன் போலீஸார் ஏதேட்சையாக விசாரணை நடத்தி உள்ளனர். முன்னுக்கு பின்னாக பதில் அளித்த அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து தன்மீது ஏற்கனவே 16 கொலை வழக்கு உட்பட மொத்தம் 21 வழக்குகள் இருப்பதையும் அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த 2 பெண்களையும் நான்தான் கொலை செய்தேன் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் 18 பெண்களை கொடூரமாக கொலை செய்தது உட்பட மொத்தம் 23 வழக்குகள் மைனா ராமுலு மீது பதிவாகி இருக்கிறது. மேலும் பெண்களிடம் தந்திரமாக பேசி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பின்னர் கொடூரமாகக் கொலை செய்ததாகக் விசாரணையில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் 18 தொடர் கொலைகளை குறித்து தெலுங்கானா மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அந்த நபருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு இருக்கிறது.

More News

அஜித், விஜய் பட இயக்குனரின் மகனை ஹீரோவாக்கும் கே.எஸ்.ரவிகுமார்!

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்கிய பல திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தான் தயாரிக்க இருக்கும் 'கூகுள் குட்டப்பன்'

ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… கூடவே வைரலாகும் ஸ்மைலி போட்ட ஜெர்சி!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

அதிமுக தொண்டர்களைப் திடீரென பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து: ஏன் தெரியுமா?

முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் பல ஆண்டுகளாக திமுகவின் ஆதரவாளராக இருந்து வருபவருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திடீரென

தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

தமிழக அரசையும் தமிழக காவல்துறையும் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வரும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்

முன்னணி நடிகைக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! காரணம் இதுதான்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் சம்மன் மனு அனுப்பி இருக்கிறது.