மகாலட்சுமி ரவீந்தர் மகன் இவ்வளவு பெரிய பையனாகிவிட்டாரா? லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமியின் மகன் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமி மகன் இவ்வளவு பெரிய பையனாகிவிட்டாரா? என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ரவீந்திரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்தது.

ஏற்கனவே அனில் என்பவரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சச்சின் என்ற மகன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகாலட்சுமி சமீபத்தில் தந்தையர் தினத்தின் போது தனது மகன் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தான் மகாலட்சுமியின் மகனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய பையனா? என்று ஆச்சரியத்தில் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

ஜெயிலர் இயக்குநர் நெல்சன்க்கு பிறந்தநாள்… வைரலாகும் குடும்ப புகைப்படம்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது 39 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவருடைய மனைவி இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு

திருமணமான பெண் விரும்பிய நபருடன் வாழலாம்… நீதிமன்ற தீர்ப்பால் குமுறிய கணவர்!

உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் காணாமல் போன தனது மனைவியை மீட்டு தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விரும்பிய ஆணுடன் அவர் வாழ்க்கை நடத்தி வருகிறார்...

தொடங்கியது 'ஜெயிலர்' படத்தின் பிசினஸ்.. வெளிநாட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக

நள்ளிரவு திடீரென கணவர் மீது போலீஸ் புகார் கொடுத்த ரக்சிதா .. என்ன காரணம்?

சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா திடீரென நள்ளிரவில் காவல் நிலையம் சென்று தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீ- addict-ஆ நீங்க? உங்களுக்கான தீர்வு 'வெள்ளை-டீ'… கண்டிப்பா டிரை பண்ணுங்க…

நம்மூரில் டீ-க்கு அடிமையாகாத ஆசாமிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தலைவலியா? ஒரு டீ குடிப்போம்… சலிப்பா இருக்கா? ஒரு டீ குடிப்போம்… வீட்டை விட்டு வெளியே போறோமா? ஒரு குடிப்போம்