சிறப்பான 13 வருடங்கள்.. நீ இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்: செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

திருமணமாகி 13 வருடங்கள் ஆனதை குறிப்பிடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த 13 வருடங்களில் நீ இல்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என்றும் என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் நீதான் என்றும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவ்வப்போது இயக்குனர் செல்வராகவன் தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் திருமண நாளை அடுத்து ஒரு ஸ்பெஷல் பதிவு செய்துள்ளார்.

அதில் ’உன்னுடன் 13 வருடங்கள் வாழ்ந்தது சிறப்பான வருடங்கள். நீ இல்லாமல் இந்த 13 வருடங்களில் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் நீ, இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். செல்வராகவனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் விஷாலின் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் விரைவில் அவர் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குடும்பத்துடன் சூர்யாவின் ஜாலி வெளிநாட்டு சுற்றுலா.. வீடியோ வைரல்..!

இந்த நிலையில் தற்போது சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் குடும்பத்துடன் ஜாலியாக அட்லாண்டிக் கடலில் உள்ள தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

திமுகவில் சாதிய பாகுபாடு..! பா.ரஞ்சித் கருத்துக்கு பதில் அளித்த உதயநிதி..!

இயக்குனர் பா.ரஞ்சித் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த நிலையில் அதில் 'திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார்,

தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதலா? நடிகர் சங்கத்தின் முக்கிய அறிக்கை..!

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு இடையே மோதல் என செய்திகள் வெளியான நிலையில்  நடிகர் சங்கம் விளக்கம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு விளக்கம்

10,000 பெண்களுடன் உடலுறவா? சொந்த குரலால் வசமாக சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர்?

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நட்சத்திர வீரர் ஒருவரின் வழக்கு தற்போது இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நான் 10,000 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டேன்

அனுஷ்கா ஷெட்டியின் 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா  ஷெட்டி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.