ஒரே ஒரு புகைப்படம்: தன் மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்

கடந்த சில நாட்களாக இயக்குனர் செல்வராகவன் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது செல்வராகவன் ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரபல இயக்குனர் செல்வராகவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவு வைரலானது. அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது:

தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம்.
நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ?
துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.

இந்த பதிவுக்கு என்ன அர்த்தம் என நெட்டிசன்கள் விவாதம் செய்துகொண்டு இருந்த நிலையில் அவர் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை பதிவு செய்து என்னுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பெண்கள் என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக பரவிவரும் வதந்திகளும் புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் செல்வராகவன் தற்போது ’பகாசுரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

டெலிவரிக்கு முந்தைய நாள் நமீதா செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ!

நடிகை நமீதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அவர் டெலிவரிக்கு முந்தைய நாள் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் அடுத்த படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்: அதிரடி அறிவிப்பு!

அஜித்தின் அடுத்த திரைப்படமான 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக

நிதின்சத்யா நாயகனாக கலக்கும் "கொடுவா': டைட்டில் டீசரை வெளியிட்ட யுவன்சங்கர் ராஜா!

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமாநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு

நயன்தாரா எனக்கு போட்டியா? மனம் திறந்த த்ரிஷா!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா என்பதும் இருவரும் தற்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சென்ற கார் விபத்து.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.