14 ஆண்டுகள் கழித்து சின்மயிக்கு பயம் போனது எப்படி? சீமான் கேள்வி

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

வைரமுத்து விவகாரம் குறித்து 14 ஆண்டுகள் கழித்து சின்மயி பேசியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

வைரமுத்துவுக்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால் 14 ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக சின்மயி கூறுகிறார் என்றால் இப்போது மட்டும் அவருக்கு பயம் போனது எப்படி? அவருடைய பயத்தை போக்கிய அரசியல் செல்வாக்கு எது? என்பதை சிந்திக்க வேண்டும்

இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.

மேலும் வைரமுத்துவுக்கு தற்போது அரசியல் செல்வாக்கு இல்லை என்று யார் சொன்னது? முன்பைவிட இப்போதுதான் அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

More News

கேரளாவுக்குள் நுழைய கூடாது: பேராயர் பிராங்கோவுக்கு நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேராயர் பிராங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

சின்மயி தைரியத்தை பாராட்டுகிறேன்: சரத்குமார்

பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆரம்பத்தில் திரையுலகினர் கருத்து சொல்லாமல் மெளனமாக இருந்த நிலையில் தற்போது கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

சுசி லீக்ஸ் குற்றச்சாட்டுக்கு சின்மயி விளக்கம்

வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒருசிலர் சுசிலீக்ஸில் சின்மயி மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுமாறு தெரிவித்து வருகின்றனர்.

'96' படத்திற்காக த்ரிஷாவுக்கு கிடைத்த பிரமாண்டமான வாழ்த்து

சமீபத்தில் வெளியான '96' திரைப்படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகரையும் அவரவர்களுடைய மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியது. ஒரு காதல் கதையை இதைவிட அற்புதமாகவும் டீசண்ட்டாகவும் எடுக்க வாய்ப்பில்லை

அசைக்க முடியாத ஆதாரம் உள்ளது: சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து பதில்

கடந்த சில நாட்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்பு செய்தியாகவும், விவாத பொருளாகவும்