சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் குறித்த சூப்பர் அப்டேட்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,October 10 2021]

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ படத்தின் பின்னணி இசை குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தெரிவித்துள்ளார். பல இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து பின்னணி இசை அமைக்கும் பணியின் போது எடுத்த வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தின் அடுத்த அப்டேட் மிக விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருங்கள் நண்பர்களே என்றும் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கான பின்னணி இசை குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைத்துள்ளார்.

More News

சகோதரி செண்டிமெண்ட்: கமல் முன் ப்ரியங்காவை அக்காவாக ஏற்றுக்கொண்ட போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றிய நாள் என்பதால் கலகலப்பாக சென்றது என்பதும் ஒரு சில நேரங்களில் சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை, அரசியல் உள்ளர்த்த காட்சிகளும் இருந்தன

சார சார காற்றே, பொங்கி வழிகிறதே சந்தோச ஊற்றே: 'அண்ணாத்த' பாடல் வைரல்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

ஃபேண்டஸி திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனரான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

கணவர் மறைவுக்கு பின் வேறு காதலா? பிக்பாஸ் பாவனி ரெட்டியின் சகோதரியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி சமீபத்தில் தனது உருக்கமான கதையைக் கூறினார் என்பதும் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டபோது தான் அழவில்லை என்றும்

சமூகத்தில் தான் ஒழுக்கமில்லை: சமந்தாவின் பதிவுக்கு வனிதா கூறிய கருத்து!

இந்த சமூகத்தில் தான் ஒழுக்கம் இல்லை என சமந்தாவின் கருத்துக்கு வனிதா விஜயகுமார் தனது கருத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.