close
Choose your channels

உ.பியில் பயங்கர ரயில் விபத்து. 14 பெட்டிகள் கவிழ்ந்தன

Wednesday, December 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தின் ரூரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 14 பெட்டிகள் வரை கவிழ்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மீட்புக்குழுவினர் ரூரோ நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த விபத்தின் சேதம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும் பலர் காயம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த விபத்து குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள உதவும் தொலைபேசி எண்கள்:

கான்பூர்: 0512-2323015, 2323016, 2323018
அலகாபாத்: 0532-2408149, 2408128, 2407353
டூண்டியா: 05612-220337, 220338,220339
அலிகார்: 0571-2404056, 2404055

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment