உ.பியில் பயங்கர ரயில் விபத்து. 14 பெட்டிகள் கவிழ்ந்தன

  • IndiaGlitz, [Wednesday,December 28 2016]

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தின் ரூரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 14 பெட்டிகள் வரை கவிழ்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மீட்புக்குழுவினர் ரூரோ நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த விபத்தின் சேதம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும் பலர் காயம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த விபத்து குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள உதவும் தொலைபேசி எண்கள்:

கான்பூர்: 0512-2323015, 2323016, 2323018
அலகாபாத்: 0532-2408149, 2408128, 2407353
டூண்டியா: 05612-220337, 220338,220339
அலிகார்: 0571-2404056, 2404055

More News

கமல்-ரஜினி விசிட்டில் பிரபுவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

இளையதிலகம் பிரபுவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன்

'சென்னை 28' மூன்றாம் பாகத்தில் அஸ்வின். வெங்கட்பிரபு உறுதி

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டியதோடு...

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ்-ஆர்.பி.செளத்ரி புகார்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வந்த 'மொட்டசிவா கெட்டசிவா'...

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது எப்படி?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி...

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

இளையதளபதி விஜய் மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த 'குஷி', 2003ஆம் ஆண்டு வெளியான...