தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படுகிறதா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,May 30 2024]

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கும் தேதி கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் வழக்கமாக திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1, 2 சனி, ஞாயிறு என்பதாலும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பணி நடைபெற இருப்பதாலும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஜூன் 6ஆம் தேதி என்பது வியாழக்கிழமை என்ற நிலையில் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் மட்டும் பள்ளி திறந்து விட்டு அதன் பிறகு சனி ஞாயிறு மீண்டும் விடுமுறை என்பதால் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி கோடை வெயில் தற்போது தமிழக முழுவதும் கொளுத்திக் கொண்டிருப்பதால் மாணவ மாணவிகள் வெயிலால் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றம் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

நயன்தாரா இல்லாமல் 'மூக்குத்தி அம்மன் 2'.. பிஸியான நடிகையிடம் ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை..!

நடிகை நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

கவின் ஜோடியாக நடிக்கிறாரா நயன்தாரா? கதையே ஒரு மாதிரியா இருக்குதே?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின் மற்றும் நயன்தாரா ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது

திரைப்பட விழாவுக்கு வரும்போது சரக்கடித்தாரா பாலையா? அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ வைரல்..!

பிரபல தெலுங்கு நடிகர் பாலையா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் சரக்கடித்ததாகவும் மது போதையில் அவர் நடிகை அஞ்சலியை தள்ளி விட்டதாகவும் கூறப்படுவது

'சூர்யா 44' படத்தில் இணைந்த 5 பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிய

எனது தந்தையை பார்த்து நடிக்க வரவில்லை - ராதாரவி

நடிகர் ராதாரவி இண்டியா கிளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடிப்பாசை எனக்கு வந்துவிட்டது. எனது தந்தையை பார்த்து வரவில்லை