'சத்யா' சீரியல் ஆயிஷாவுக்கு திருமணமாகிவிட்டதா? போட்டோஷூட்டால் வந்த குழப்பம்!

  • IndiaGlitz, [Thursday,September 15 2022]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’சத்யா’ என்பதும் இதில் விஷ்ணு மற்றும் ஆயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

ஆண் போன்று தைரியமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் கேரக்டரில் நடித்துள்ள சத்யா ஆயிஷாவுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது என்பதும் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சத்யா’ சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆயிஷா, சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் குறிப்பாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சத்யா’ சீரியல் நடிகை ஆஷா திடீரென நெற்றியில் மற்றும் நெற்றி வகிட்டில் குங்குமம் பொட்டு வைத்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா? என குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து பலர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேள்வியை எழுப்பிய நிலையில் அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ’அது ஒரு போட்டோஷுட் புகைப்படம் என்றும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெட்கச்சிரிப்புடன் பிரபுவின் தோளில் சாய்ந்த குஷ்பு: அருகில் யார் இருக்கிறார் தெரியுமா?

கடந்த 90களில் பிரபு மற்றும் குஷ்பு இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது பிரபுவின் தோளில் குஷ்பு சாய்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': தமிழகத்தில் அதிகாலை காட்சி மட்டும் இத்தனையா?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த நபரை சந்திக்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்: ராஷ்மிகா மந்தனா 

கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளி சிறுமி ஒருவர் செம டான்ஸ் ஆடி உள்ள நிலையில்

ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' - 'ஆர்சி 15': இயக்குனர் ஷங்கரின் வேற லெவல் பிளான்!

 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' மற்றும் 'ஆர்சி 15' ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி வரும் நிலையில் தற்போது வேற லெவலில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் புரமோஷன்: 'பொன்னியின் செல்வன்' படக்குழுவின் மெகா திட்டம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.