அன்னிக்கு நீ ரசிச்ச..இன்னிக்கு நான் ரசிக்கிறேன். சசிகுமார்

  • IndiaGlitz, [Monday,March 28 2016]

பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனிக்கு 'விசாரணை' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதன் காரணமாக சமுத்திரக்கனிக்கு திரையுலகினர் நேரிலும் தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சமுத்திரக்கனியின் நெருங்கிய நண்பரும், நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பசங்க', 'தலைமுறைகள்', படங்களுக்காக நான் விருது வாங்க போகும்போது நீ உட்கார்ந்து பார்த்து ரசிச்சே. இன்னிக்கு 'விசாரணை'க்காக நீ வாங்கப்போற...நான் உட்கார்ந்து ரசிச்சு பார்க்கப் போறேன். இறைவனுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

மேலும் சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்ற இளையராஜா அவர்களை வணங்குவதாகவும், விருதுக்கு காரணமான பாலாவை வாழ்த்துவதாகவும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

பத்திரிகையாளர்களுக்கு சமுத்திரக்கனி எழுதிய நன்றிக் கடிதம்

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இன்று காலை அறிவிக்கப்பட்டது...

மகேஷ்பாபுவின் 'பிரம்மோத்சவம்'. இசை வெளியீட்டு தேதி மற்றும் இடம்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, சமந்தா உள்பட பலர் நடித்து வரும் 'பிரம்மோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

'தெறி' சென்சார் தேதி?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை சமீபத்தில் ரிலீஸ் ஆகி விஜய் ரசிகர்களின் மாபெரும் பெற்று...

63வது தேசிய விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர், நடிகை யார்?

63வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே வெளிவந்த செய்திகளின்படி சற்று முன்னர் தேசிய விருது பெற்ற நட்சத்திரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.....

ஏப்ரல் 1-ல் ரிலீஸ் ஆகும் அடுத்த ஹன்சிகா படம்

ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போக்கிரி ராஜா' எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் நடித்து முடித்த மற்றொரு படமான 'உயிரே உயிரே' திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுரித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்....