சசிகலாவிடம் சரத்குமார் வைத்த கோரிக்கை

  • IndiaGlitz, [Tuesday,December 13 2016]

அதிமுகவின் மூத்த தலைவர்கள் தாங்கள் சின்னம்மா என்று அன்புடன் அழைக்கும் சசிகலாவை கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்று வழி நடத்தி செல்லவேண்டும் என்று வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுடன் போஸ் கார்டன் சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து சசிகலாவிடம் பேசிவிட்டு வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் ஜெயலலிதாவுடன் 33 வருடங்கள் அன்பு சகோதரியாய் வாழ்ந்து வந்த சின்னம்மா சசிகலாவே அதிமுகவின் தலைமை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

More News

போயஸ் கார்டனை விட்டு வெளியேறுகிறாரா சசிகலா?

அம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சர்ச்சைகள் அவருடைய உடன் பிறவா சகோதரி சசிகலாவை சுற்றிய வண்ணம் இருக்கின்றன.

இரங்கல் கூட்டத்தில் 'அம்மா' பாடல் பாடிய வடிவேலு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை நடிகர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் ஒன்று சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ரீஎண்ட்ரி ஆகும் பிரபல பாடகர்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் அனைத்துக்கும் மேலாக அவருடைய கோடானு கோடி ரசிகர்களும் காலை முதல் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ஜெயலலிதா குறித்து யுவனின் தைரியமான கருத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்ப முடியாது என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும் தங்களுடைய பணம், பதவியை காப்பாற்றி கொள்வதற்காக அவருடைய இடத்தை பிடிக்க ஒருசிலர் முயன்று வருகின்றனர்.