5 லட்ச ரூபாய் கொடுத்தால் ரஜினி குறித்து கருத்து கூறுவேன்: பிரபல நடிகர் நிபந்தனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும், தனது அரசியல் கட்சி எப்படி செயல்படும் குறித்தும், யார் யாருக்கு சீட்டுகள், யார் முதல்வர், யார் கட்சித் தலைவர் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

ரஜினியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமன்றி கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் ரஜினிகாந்த் பேசியது குறித்து தான் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கருத்து கேட்டபோது அவர் ’ரஜினி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் ஊடகங்கள் தன்னுடைய வங்கி கணக்கில் 5 லட்ச ரூபாய் பணம் போட வேண்டும் என்றும் அவ்வாறு பணம் போட்டால் மட்டுமே ரஜினி குறித்து கருத்து தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். சரத்குமாரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

ரஜினியை திடீரென சந்தித்த கலைப்புலி எஸ்.தாணு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்களை

கொரோனா எதிரொலி: தன்னை யாரும் நெருங்காமல் இருக்க இத்தாலி நபரின் பலே யோசனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது சீனாவை அடுத்த இத்தாலியில் மிக அதிகமான உயிர்ப்பலிகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வருகின்றன.

விஷாலின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடக்கம்!

விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன் 2' படத்தின் பிரச்சனை குறித்து விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில்

சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பான டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை சுமார் அரை மணிநேரம் விளக்கமாக கூறினார்.

தமிழிசை செளந்தர்ராஜன் குறித்து அவதூறு: தமிழ் நடிகர் அதிரடி கைது

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து அதன்பின்னர் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் புகைபடத்தை