கண்டிப்பா வருவான், நம்மகிட்ட மாட்டுவானாங்கிறது தான் முக்கியம்: 'போர் தொழில்' டீசர்..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த ’போர் தொழில்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அசோக் செல்வன் முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படம் ’போர் தொழில்’. இந்த படத்தில் சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஜூன் 9ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மர்மமான முறையில் இளம் பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த கொலையை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரிகளாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ளனர் என்பதும் கொலையாளி பிடிபட்டானா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பதும் இன்று வெளியாகி உள்ள டீசரில் இருந்து தெரிய வருகிறது.

அசோக் செல்வன் ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ள இந்த படத்தை அப்லாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்னேஷ் ராஜா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

More News

ஜியோ சினிமாவில் இலவசமாக வெளியாகும் பிரபல நடிகையின் த்ரில் படம்..!

ஜியோ சினிமாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா?

 தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி.. நண்பருக்கு விருந்தாக்க முயற்சித்த கணவன்..!

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி அடைந்த கணவர் தனது நண்பருக்கு மனைவியை விருந்தாக்க முயற்சித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபுவா? ஆச்சரியமான தகவல்..!

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான  'வெண்ணிறை ஆடை' என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவரது முதல் கதாநாயகன் எம்ஜிஆர் என்பதும் இருவரும் இணைந்து 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற

சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை: சுஹாசினி விளக்கம்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக அவரது சென்னை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக