படம் முடிஞ்சு சாரா பேசவே இல்ல - இளம்வயது ஆதித்த கரிகாலன்

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

சமீபத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப் படத்தில் ஆதித்த கரிகாலனின் இளம்வயது கதாபாத்திரமாக நடித்தவர் சந்தோஷ். இவர் நமக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.

அப்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் சந்தோஷ் அவர்கள் மணி sir தான் அங்கு captain of the ship அவரு சொல்றது தான் அங்கு நடக்கும் .படப்பிடிப்பில் நடக்கும் எல்லாவற்றையும் அவர் கவனித்து கொண்டே இருப்பார் . மணி sir எடுக்கக்கூடிய முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கடுமையாக வேலை செய்யக்கூடியவர் என்று பதில் அளித்தார் .

More News

இந்த வாரம் ஓடிடியில் 3 தமிழ் படங்கள்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதும்

இப்படி பேசுனா ...கெளம்பி போய்டுவேன் பாத்துக்கோ..- ராபர்ட்

IndiaGlitz வழங்கும் "Camping With Vanitha " என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .

'இராவண கோட்டம்', 'கஸ்டடி' உட்பட இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? உண்மையான சோழ வரலாற்றை விளக்கும் வைரல் வீடியோ!

எழுத்தாளர் கல்கியின் உயரிய படைப்பான பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த் 2வது மகள் செளந்தர்யா காவல் நிலையத்தில் திடீர் புகார்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்பதும் இதனை அடுத்து அவரது வீட்டில் வேலை பார்த்த பெண்