சல்மான்கான் ஜாமீன் மனு: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சல்மான்கானின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் சல்மான்கான் வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த மனுவின் விசாரணை தாமதமாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி வேறொரு நீதிபதி சல்மான்கான் ஜாமீன் மனுவை இன்று விசாரணை செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சல்மான்கானின் ஜாமீன் மனு ஏற்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இன்று மாலை சல்மான்கான் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சினிமாவில் உலக நாயகன்: அரசியலில் நகைச்சுவை நாயகன்; செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தெர்மோகோல் குறித்த மீம்ஸ்கள் பல நாட்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக இருந்தது

தனுஷின் அடுத்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னன்?

தனுஷ் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஒருசில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக அப்போதே கூறப்பட்டது

தனுஷ் படத்தில் குஷ்பு அல்லது ரம்யாகிருஷ்ணன்?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்த பா.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

சிம்புவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருசில வருடங்களுக்கு முன் தான் சிம்பு படத்தில் பணியாற்றியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சி எஸ் கே மீது தமிழர்களுக்கு இருக்கும் தீராத காதல்

'ரமணா' திரைப்படத்தில் யூகி சேது ஒரு விஷயத்தை ஆணித்தரமாக பதிவு செய்வார்.