ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த தனுஷ் பட நாயகி!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

இந்தியாவில் உள்ள 30 வயதுக்கு உட்பட்ட சாதனையாளர்கள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகை என்ற பெருமை நடிகை சாய் பல்லவி கிடைத்துள்ளது

தனுஷ் நடித்த ’மாரி 2’ உட்பட பல தமிழ், தெலுங்கு மலையாள படங்களில் நடித்த சாய்பல்லவி, தனது முதல் படமான ‘பிரேமம்’ என்ற படத்திலேயே இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு உள்பட்ட ஒரு பட்டியலில் சாய்பல்லவியின் பெயரும் உள்ளது. இது குறித்து சாய்பல்லவி தனது சமூக வலைத்தளத்தில் தன்னை கவுரவித்த ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாய் பல்லவிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சாய்பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்திலும், நடிகர் ராணாவுடன் ’விரத பர்வம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அந்த நடிகர் யார் என்றே எனக்கு தெரியாது: ஷகிலா பதிலால் பரபரப்பில் ரசிகர்கள்

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா அவ்வபோது பேட்டிகள் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மலையாள சேனலுக்கு அவர் பேட்டி

திருமண நாளில் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற இளம்பெண் பரிதாப பலி!

வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் வினிசைலா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறார்.

காப்பாத்தலாம்னு வந்தா சிலம்பரசன் மாதிரியா பேசுற: யோகிபாபுவின் ட்ரிப் டீசர்

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த இன்னொரு திரைப்படம் ட்ரிப். இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

உடலுக்கு நல்லது என கூறிய Facebook வீடியோ பார்த்து, ஜூஸ் போட்டு குடித்த இளைஞர் பலி.

ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.!

சேலை பிடிக்காததற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.