தமிழ் நடிகைக்கு சாமியார் அளித்த பரிசு

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினார். 16 மாநிலங்களில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான பேரணியில் திரையுலகினர், அரசியல்வாதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பிரபல நடிகை காஜல் அகர்வால்

இந்த பேரணியில் காஜல கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சத்குரு ஜக்கி பரிசு ஒன்றையும் பாராட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இந்த பரிசை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ள காஜல் அகர்வால், இந்த பரிசை தான் பொக்கிஷமாக பாதுகாக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த பரிசை அளித்த சத்குருவுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வாலின் இந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிக்கலா?

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைதால், இன்று அம்மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கோடை விடுமுறையை குறிவைக்கும் விஜய்சேதுபதியின் படம்

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களில் நடித்து வருகிறார்

அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டுக்கு மாறிய சுனைனா

கோலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தாடி பாலாஜி குடும்பத்தை இணைக்க சிம்பு எடுத்த முயற்சி

தாடி பாலாஜியும், அவருடைய மனைவி நித்யாவும் சமீபத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யா தனது கணவர் பாலாஜி மீது போலீஸ் புகார் கொடுக்க வழக்கு விசாரணையில் உள்ளது.

ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் இந்தியர்களே! முதல்முறை நடைபெறும் அதிசயம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே ஐபிஎல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது.