பந்தை சேதப்படுதிய விவகாரம் குறித்து சச்சின் கருத்து

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேதப்படுத்திய வீரர் மீதும், அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும்,கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சி நீங்கவில்லை

இந்த நிலையில் இந்த துரதிஷ்டவசமான நிகழ்வு குறித்து சச்சின் தெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெண்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் நடந்த இந்த தவறு துரதிஷ்டவசமானது என்றும், நேர்மையான் வழியில் வெற்றி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது;

கிரிக்கெட் என்பது ஒரு ஜெண்டில்மென் விளையாட்டு. இந்த விளையாட்டு தூய்மையான வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு தவறு நடந்துவிட்டாலும் ஒரு சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி முக்கியம்தான், ஆனால் அந்த வெற்றி நேர்மையான வழியில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்

More News

கமல்ஹாசனின் முதல் அரசியல் போராட்ட தேதி அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் கட்சி ஆரம்ப பொதுக்கூட்டம், பின்னர் சென்னையில் மகளிர் தின பொதுக்கூட்டம் ஆகிய இரண்டு கூட்டங்களை முடித்துவிட்டார்.

விமான விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை

கடந்த 1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. ரஜினியுடன் உழைப்பாளி, வீரா போன்ற படங்களிலும் மற்றும் பால் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிகை ரோஜா ஜோடியாக நடித்துள்ளார்.

தோனியும் அஸ்வினும்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் காணொளி

தல தோனி ஒரு மேட்ச் ஃபினிஷர் என்பதும் தோல்வி அடையும் நிலையில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பதட்டமின்றி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளார்

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனும் உடந்தை

தர்மபுரி அருகே ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டிய கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினியின் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த 6 வார கால இன்று முடிவடையும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று