விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் சச்சின் தெண்டுல்கர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் அவர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைவார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சச்சின் தெண்டுல்கர் தோன்றவிருப்பதாக கூறப்படுகிறது. முத்தையா முரளிதரனும், சச்சினும் மைதானத்தையும் தாண்டி நெருக்கமான நண்பர்கள் என்றும், இவர்களது நட்பு மற்றும் களத்தில் ஏற்பட்ட போட்டி ஆகியவை குறித்த சில காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் அதில் சச்சினே நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்ப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீபதி என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த கனிமொழி படத்தை இயக்கியவர். ராணா டக்குபாய் மற்றும் சுரேஷ் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது.

More News

சாக்சி என்னை காலி பண்றா? கவின் ஆவேசம், லாஸ்லியா கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா என்ற முக்கோண காதல் விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக உச்சக்கட்டத்தில் உள்ளது. கவின், சாக்சி இடையேயான காதல் நேற்று பிரேக் அப் ஆகிவிட்டது.

'பிக்பாஸ்' அபிராமி குறித்து 'நேர் கொண்ட பார்வை' நாயகி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு நூலிழையில் தப்பித்து வரும் அபிராமி இந்த வாரமும் நாமினேஷனில் இருந்தாலும், அவருக்கு கிடைத்து கொண்டிருக்கும்

வெங்கட்பிரபு வெளியிட்ட சிவாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் சிவா நடித்த 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கிய 'பார்ட்டி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிகிலுக்கு கொடுக்கும் எழுச்சியை இதற்கும் கொடுங்கள்: நடிகர் விவேக் வேண்டுகோள்

பிகில் படத்திற்கு கொடுக்கும் எழுச்சியை தாய் மண்ணுக்காகவும் மரங்களுக்காகவும் கொடுக்க வேண்டும் என நடிகர் விவேக், மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 வயது சிறுவனுக்கு 526 பற்கள்: சென்னை டாக்டர்கள் அதிர்ச்சி

சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.