விஜய் மாதிரி ஒரு நல்ல பிள்ளையை உலகத்திலேயே பார்க்க முடியாது: கோபமாக பதிலளித்த எஸ்.ஏ.சி

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் விஜய் பேசுவதில்லை என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

இந்த நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு கோபமாக பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ‘என் மகன் விஜய் என்னை மதிக்கவில்லை என்று நான் எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா? நான் 80 வயது அனுபவம் வாய்ந்த ஒரு மனிதன். என் வாழ்க்கையில் நான் பல அனுபவங்களையும், குடும்ப பிரச்சனைகளை பார்த்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி எல்லாம் இருக்க கூடாது என அறிவுரை கூறுகிறேன்.

ஆனால் எல்லோரும் என் மகன் என்னை மதிப்பதில்லை என தவறாக கூறுகின்றனர். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் விஜய் மாதிரி இந்த உலகத்தில் யாருமே சிறந்தவர் இல்லை’ என்று ஆவேசமாக கூறினார்.
 

More News

கமல் முன் அசீமை வறுத்தெடுத்த போட்டியாளர்கள்: என்ன சொன்னார்கள் பாருங்கள்!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசீமை கமல்ஹாசன் முன்னிலையில் வறுத்து எடுக்கும் காட்சியின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளிவந்துள்ளது.

பதவியில் இருக்கும் ஆசை, பொறுப்பை செய்வதில் இல்லை: கமல்ஹாசன் சொல்வது யாரை?

பதவியை ஏற்க வேண்டும் என்று இருக்கும் ஆசை அந்த பதவிக்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை என உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

'ஜெயிலர்' செட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன்.. ரஜினியை பார்க்காமல் யாரை பார்த்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக

உதயநிதியின் 'கலகத்தலைவன்' முதல் நாள் வசூல்: பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படமா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான 'கலகத்தலைவன்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றது என்பதும், கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும்

'வாரிசு' படத்திற்கு சிக்கல் வரக்கூடாது, வந்தால்... லிங்குசாமி ஆவேசம்!

விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வைக் கொண்டு வருவோம் என்றும் எச்சரிக்கை விடும் வகையில் இயக்குநர் லிங்குசாமி