வெற்றிக்கு பின் வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ருத்ராஜ்.. தோனியுடன் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ருத்ராஜ் கெய்க்வாட் நேற்று ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றவுடன் தல தோனி மற்றும் தனது வருங்கால மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, தனது வருங்கால மனைவியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

வருங்கால மனைவி மற்றும் தல தோனி உடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, ‘எனது வாழ்க்கையின் இரண்டு விவிஐபிக்கள்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து ருத்ராஜ்-க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மேலும் அவர் தனது வருங்கால மனைவி உடன் வெற்றி கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் என்பதும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த சீசனில் அவர் மிகச்சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உள்ளார் என்பதும் நேற்றைய இறுதி போட்டியில் கூட அவர் அபாரமான தொடக்கத்தை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ருத்ராஜ் நேற்றைய வெற்றிக்கு பின்னர் தனது வருங்கால வருங்கால மனைவி மற்றும் தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

நடிகை அனுஷ்கா சர்மா சினிமாவை விட்டு விலகுகிறாரா? பரபரப்பு தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா சர்மா தனது சினிமா வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை நவ்யா நாயர்… என்ன காரணம்?

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை நவ்யா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

சட்டக்கல்லூரி மாணவி கேரக்டரில் 36 வயது நடிகை.. அதுவும் 50 வது படத்தில்..!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகை தனது 50வது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

'வீரன்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? ஆச்சரிய தகவல்..!

 ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'வீரன்' என்ற திரைப்படம் வரும் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த

234 தொகுதிகள், 6000 பேர்.. சென்னையில் விஜய் நடத்தும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி..!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 6000 நபர்களை வரவழைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.