வயிற்றிலும் கழுத்திலும் குத்த வேண்டும்.. 'பஞ்ச்' பேசி டீச்சராக மாறிய 'வேட்டையன்' நடிகை..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகை ரித்திகா சிங், பஞ்ச் டயலாக் பேசி பெண்களுக்கான பாதுகாப்பு கலை குறித்த டீச்சராக மாறிய நிலையில், அது பற்றிய வீடியோ அவரது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ரித்திகா சிங் அடிப்படையில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பதால், 'இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை கேரக்டர்களில் நடித்தார் என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. அதன் பின்னர், அவரது ஸ்டண்ட் கலைக்கு ஏற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்ற நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார் என்பதும், ஸ்டண்ட் காட்சியில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார் என்பதும் தெரிகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய தகவலை வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதில், யாராவது தாக்க வரும்போது முதலில் அவர்களின் தாக்குதலை தடுத்து, வயிற்றிலும் கழுத்திலும் மாறி மாறி குத்த வேண்டும் என்றும், அதன் பிறகு வலது புற கழுத்தில் குத்தினால் நம்மை தாக்கும் எதிரி அவ்வளவு தான்’ என்றும் கூறியுள்ளார். ’வேட்டையன் ஹூக்’ என்று பெயர் வைத்துள்ள இந்த பஞ்ச் பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரூபா கரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த #CleanShotChallenge என்ற ஹேஷ்டேக்கில் இந்த வீடியோவை பெண்களுக்கு பாதுகாப்பு அம்சமாக பதிவு செய்துள்ளார்.

More News

அடுத்த வாரம் வரிசையா வருவிங்க.. எவிக்சனுக்கு பின் 6 பேர் டீமை வச்சு செஞ்ச தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள்

7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. செல்வராகவன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஏழு முறை தற்கொலை முயற்சி

பெரியார் உள்பட தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் யார் யார்? தவெக மாநாட்டில் பேசிய விஜய்..!

அரசியலில் ஜெயிக்கணும்னா பலமான முதல் சக்தியை முதன்மை சக்தியாக இருக்கும். அதுக்கு நல்ல கொள்கைகள் தேவை. கொள்கைகள் தான் அரசியலுக்கான டிஸிப்ளின்.

தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலர் ஏன்: தவெக தலைவர் விஜய் விளக்கம்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடந்த நிலையில் இதில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள்,

மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சி.. திமுகவை எதிரி என அறிவித்த விஜய்..!

மக்கள் விரோத அரசை நடத்தி அதனை 'திராவிட மாடல்' என ஏமாற்றுகின்றனர்  என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.