செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு இதெல்லாம் புரியாது: பிரபல நடிகருக்கு ரேவதி கண்டனம்

  • IndiaGlitz, [Friday,November 23 2018]

கடந்த சில மாதங்களாகவே இந்திய திரையுலகில் மீடூ பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மீடூ ஒரு விளம்பர இயக்கம் என்று ஒருசிலரும், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே கூற கிடைத்திருக்கும் வாய்ப்பு என்று ஒருசிலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், 'மீடு குற்றச்சாட்டு என்பது தற்போது ஒரு பேஷனாகிவிட்டது. இந்த இயக்கம் விரைவில் காணாமல் போய்விடும் என்று கூறினார்.

மோகன்லாலின் இந்த கருத்துக்கு நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை ரேவதியும் சமூக வலைத்தளத்தில் மோகன்லாலுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார். 'நடிகை அஞ்சலி மேனன் கூறியது பொல் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அதை வெளியே சொல்ல முடியாமல் தவிப்பது போன்றவை புரியாது. பிரபல நடிகர்களே இப்படி இருந்தால் எப்படி மாற்றம் வரும்? என்று ரேவதி தெரிவித்துள்ளார்.

 

More News

எனக்கா ரெட் கார்டு, எடுத்து பாரு என் ரெக்கார்டு? சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'விஸ்வாசம்' படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: டிரண்ட் ஆக்கிய அஜித் ரசிகர்கள்

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடம், ஐந்து வருடம், பத்து வருடம் ஆகியதை கொண்டாடி வரும் வழக்கம் தற்போது சினிமா ரசிகர்களிடையே டிரண்ட் ஆகியுள்ளது.

50வது நாளை காணும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் உண்மையான வெற்றி பெறும் படங்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, தற்போது 'காஞ்சனா 3', '96ml', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் களவாணி 2'

ரஜினியுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும்