ஜோதிகாவுடன் முதல்முறையாக இணையும் ரேவதி!

  • IndiaGlitz, [Sunday,February 10 2019]

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பின் '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அதன்பின் 'நாச்சியார்', 'மகளிர் மட்டும்', செக்க சிவந்த வானம்', 'காற்றின் மொழி' போன்ற படங்களில் நடித்த ஜோதிகா தற்போது ராஜ் என்பவர் இயக்கி வரும் படம் ஒன்றில் ஆசிரியை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றிலும் ஜோதிகா நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் முதல்முறையாக ரேவதி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
 

More News

அருண்விஜய்யின் 'தடம்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண்விஜய் நடித்த ஆக்சன் படமான 'தடம்' திரைப்படம்  பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில நிர்வாக காரணத்தினால்

அஜித், கார்த்தி படங்களுடன் கனெக்சன் ஆன 'Mr.லோக்கல்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது.

பழங்குடி மக்களின் மேம்ப்பாட்டிற்காக ஆரியின் திட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை நடிகர் ஆரி தனது 'மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம்    செயல்பட உள்ளார் 

'பொதுநலன் கருதி' இயக்குனருக்கு பிரபல நடிகர் மிரட்டல்! 

'பொதுநலன் கருதி' திரைப்படம் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இயக்குனர் சீயோனின் கதை சொல்லும் திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

ரஜினி-முருகதாஸ் படத்தின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் அனைவரும் லாபம் பெற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர்.