புதிய சீரியலில் இணையும் ரேஷ்மா வரவேற்கும் ரசிகர்கள்.

  • IndiaGlitz, [Friday,July 12 2024]

பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகி துறுதுறுப்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்துள்ள நடிகை ரேஷ்மா முரளிதரன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் தொடரின் முக்கிய கதாநாயகி.

கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த நடிகை ரேஷ்மா பெற்றோர்களின் ஆசைக்காக கல்லூரி படிப்பை முடித்து பிறகு தனது கனவு பாதையை நோக்கி நகர்ந்தார்.மாடலிங்க் துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

பின் 2016இல் பேஷன் ஷோவில் இரண்டாவது ரன்னர் அப் ஆக இடம்பிடித்தார்.ரேஷ்மா ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன திறமையை வெளிப்படுத்தினார்.அதுவே அவருக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தன.அதன் பிறகு பூவே பூச்சூடவா,அபி டைலர் மற்றும் கிழக்கு வாசல் என நடித்து வாய்ப்பை தக்க வைத்து கொண்டார்.

சமீபத்தில் ரேஷ்மா சீரியலை விட்டு விலகி தற்போது ஜீ தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் இணைந்துள்ளார்.சிறிய இடைவேளைக்கு பிறகு ரேஷ்மாவை மீண்டும் சந்தித்ததில் அவர்கள் ரசிகர்களுக்கு பேரானந்தம்.

More News

'இந்தியன் 2' ரிலீஸ் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த வேலை.. நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் 'பொன்னின் செல்வன்' படத்தின் பாடல் பிளேலிஸ்ட் லிங்கை வெளியிட்டுள்ள நிலையில் 'இந்தியன் 2'  ரிலீஸ் ஆகும்

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை,கதறும் பெற்றோர்கள்.

பெற்றோர்கள் குழந்தையை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது,ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி "முதுகெலும்பு தசைநார் வலுவிழுப்பு என்ற அரிதான நோய் உள்ளதென்று தெரிய வந்துள்ளது...

ஸ்டண்ட் காட்சியின்போது விபத்து.. 'லெஜென்ட்' பட நடிகைக்கு எலும்பு முறிந்தது..!

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜென்ட்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது எலும்பு

'இந்தியன் 2' மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல் ஒழியாது: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

'கூலி' படத்தில் வாய்ப்பு கிடைக்காத ரத்னகுமாருக்கு ஜாக்பாட்.. இன்று முதல் செம்ம பிஸி..!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் பணியில் உதவியாக இருந்த ரத்னகுமார் 'கூலி' படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது அவருக்கு