செல்வம் பெற பரிகாரங்கள்: பாலாறு சுவாமிகள் அவர்களின் ஆலோசனைகள்

  • IndiaGlitz, [Friday,March 01 2024]

செல்வம், வெற்றி, மகிழ்ச்சி பெற பரிகாரங்கள் எப்படி செய்வது? அதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

பரிகாரங்களை எப்போது செய்யலாம்?

பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகையில், எல்லா நேரத்திலும் எதையும் செய்யலாம்! மனது சுத்தமாக இருந்தால் கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!

ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்ய வேண்டுமா?

ஜாதகத்தில் சிலருக்கு ராகு காலத்தில் செய்தால் நன்றாக இருக்கும், சிலருக்கு எம கண்டத்தில் செய்தால் நன்றாக இருக்கும். ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்வது நல்லது. ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் மூலம் கண்டு பிடிக்கலாம்.

பணத்தை ஈர்க்க கூடிய நிறம் எது?

பொதுவாக பணத்தை ஈர்க்க கூடிய நிறம் பச்சை நிறம். ஆனால் அது ஒருத்தருடைய ஜாதகத்தை வைத்து முடிவு செய்ய வேண்டும். ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் மூலம் கண்டு பிடிக்கலாம்.

செல்வம் பெறுக என்ன வழி?

மஹாலட்சுமி வழிபாடு மிகவும் முக்கியம். மஹாலட்சுமி வழிபாடு செய்வது எப்படி, எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை பற்றி பாலாறு சுவாமிகள் அவர்கள் விரிவாக விளக்குகிறார்.

தெய்வ நடமாட்டம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டை சுத்தமாக வைத்து வாசல் தொளித்து கோலம் போட வேண்டும். மேலும் பல வழி முறைகளை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.

தோஷத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

தோஷத்திலிருந்து விடுபட பரிகாரங்கள் செய்யலாம். ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்வது நல்லது. ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் மூலம் கண்டு பிடிக்கலாம்.

வில்வ இலை குளியல் செல்வத்தை தருமா?

வில்வ இலை 48 நாட்கள் குளித்தால் செல்வம் வந்து சேரும். வில்வ இல்லை மகிமை பற்றி பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.

ஏன் சிவன் கோவிலில் வில்வ இலை பயன்படுத்துகிறார்கள்?

வில்வ இலை சிவனுக்கு மிகவும் பிரியமானது. வில்வ இலையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

வெற்றிலை ரகசியங்கள்

வெற்றிலைக்கு பல மகத்துவங்கள் உள்ளன. வெற்றிலை பயன்படுத்தி செய்யும் சில பரிகாரங்களை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.

கல் உப்பை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?

கல் உப்பை பயன்படுத்தி செய்யும் சில பரிகாரங்களை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். குல தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

More News

உண்மையானது வதந்தி.. 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தில் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

ரீரிலீசுக்கு கிடைத்த வரவேற்பு.. தியேட்டரில் கண்கலங்கிய தனுஷ் பட இயக்குனர்..!

கடந்த சில வாரங்களாகவே ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் சென்னை கமலா திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது என்பதும் புதிய திரைப்படத்திற்கு வரும் கூட்டத்திற்கு இணையாக

'அனிமல்' இரண்டாம் பாகத்தில் விஜய், விக்ரம் பட நாயகி.. அப்ப ராஷ்மிகா கிடையாதா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'அனிமல்' திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றாலும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபரான நடிகை நளினி, சமீபத்தில் ஒரு இதயப்பூர்வமான நேர்காணலை வழங்கினார்.

என்னோட 21வயசுக்குள்ளயே நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து முடித்தேன்.முக்கிய கதாபாத்திரம் மட்டுமில்லாமல் நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்று நடித்தேன்........

போதைப்பொருள் விவகாரம்: சிம்பு பட இயக்குனர் தலைமறைவா?

தமிழகத்தில் போதை பொருள் விவகாரத்தில் ஒரு சில திரை உலக பிரபலங்கள் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சிம்பு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர்