மாஸ்டர், ஈஸ்வரன், பூமி: பொங்கலுக்கு வரும் 3 படத்திலும் பணிபுரிந்தவர் இவர்தான்!

வரும் பொங்கல் திருநாளில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படங்களுக்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

அதே நேரத்தில் பொங்கல் தினத்தில் ஜெயம் ரவியின் ’பூமி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் ’மாஸ்டர்’ ’ஈஸ்வரன்’ மற்றும் ’பூமி’ ஆகிய மூன்று படங்களிலும் பணிபுரிந்த கலைஞர் ஒருவர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல டப்பிங் கலைஞராக ரவீனா ரவி, ’மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகனன், ’ஈஸ்வரன்’ மற்றும் ’பூமி’ திரைப்படங்களின் நாயகியான நிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் டப்பிங் கொடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே பொங்கல் தினத்தில் வெளியாகும் மூன்று பெரிய நடிகர்களின் படங்களிலும் டப்பிங் கலைஞராக பணிபுரிந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

புதிதாகப் பரவும் தொற்றுநோய் Disease X… இது நோய்க்கிருமி தாக்கும் காலக்கட்டமா??? விளக்கும் வீடியோ!!!

கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே தொற்று நோய் பற்றிய பீதி மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

0.5% க்கும் குறைந்த வேலைவாய்ப்பின்மை… இந்திய அளவில் அசத்தும் தமிழகம்!!!

கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் வேலைவாய்ப்பின்மையும் கணிசமாக குறைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊழியருக்காக உருகும் பணக்கார முதலாளி…  ரத்தன் டாடா பற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் செயல் அதிகாரி ரத்தன் டாடா. இந்நிறுவனம் உலகின் 83 நாடுகளில் கிளைப்பரப்பி இருப்பதோடு மேலும் மருத்துவம்,

டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் வைத்த போலீஸ் தந்தை… நெகிழ்ச்சி ஏற்படுத்தும் வைரல் புகைப்படம்!!!

ஆந்திர மாநிலத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் டிஎஸ்பியாக இருக்கும் தனது சொந்த மகளுக்கு பெருமிதத்தோடு சல்யூட் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏலியன் குறித்த வெளியான அதிர்ச்சி தகவல்… விலகுமா மர்மம்?

ஏலியன் இருப்பது உண்மையா என்பது தற்போதுவரை கேள்வியாகவே இருந்து வருகிறது.