தென்னிந்திய நடிகைகளில் முதல் இடம் பிடித்த ராஷ்மிகா.....! எதில் தெரியுமா....?

பல பிரபல முன்னணி, நடிகைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் நேஷினல் கிரஷ்-ஆன ராஷ்மிகா மந்தானா.

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தானா, பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படம் மூலமாக இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் ராஷ்மிகா. தன்னுடைய கியூட் எக்ஸ்பிரஷன்களாலும், நடிப்பாலும் நேஷனல் க்ரஷ்-ஆக வலம் வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை ராஷ்மிகா படைத்துள்ளார். அதாவது இவரை பின்தொடரும் ஃபாலோயர்ஸ்களின் எண்ணிக்கை, 20 மில்லியன்-ஆக உயர்ந்துள்ளது. சென்ற மாதம் 19 மில்லியனாக இருந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.

இதுவரை தென்னிந்திய நடிகைகள் காஜல் அகர்வால் 19 மில்லியன் 20 ஆயிரம் , சமந்தா 18 மில்லியன், ரகுல் ப்ரீத் சிங் 17 மில்லியன் 30 ஆயிரம், ஸ்ருதிஹாசன் 17 மில்லியன் 20 ஆயிரம், கீர்த்தி சுரேஷ் 10 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் வைத்திருந்தனர். தற்போது காஜலை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

கனமழை காரணமாக உணவுப்பஞ்சத்தால் வாடும் வடகொரிய மக்கள்....!

வடகொரியா நாட்டில் அதிக கனமழை பெய்ததில், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

நிஜ யூத்துகளுடன் “யூத்“ பட பாடலுக்கு நடனமாடிய நடிகை சிம்ரன்… வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் தனது நடனத்தாலும் தனிப்பட்ட நடிப்புத் திறமையாலும் முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன்.

பிரபல தமிழ் நடிகர் இரட்டை குழந்தைகளின் 3வது பிறந்தநாள்: வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளுக்கு இன்று மூன்றாவது பிறந்த நாளை அடுத்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

கமல் பட நடிகை அணிந்த 58 கிலோ எடையுள்ள உடை: வைரல் வீடியோ

கமலஹாசன் நடித்த படம் ஒன்றில் நடித்த நடிகை ஒருவர் 58 கிலோ எடையுள்ள உடை அணிந்து உள்ள வீடியோ தற்போது அவரது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடந்ததால், டான் படக்குழு மீது வழக்குப்பதிவு....!

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.