சில்க் ஸ்மிதாவின் வெப்சீரியலை தயாரிக்கும் ரஜினி பட இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கி இயக்குனர் ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் ஒரு இந்தி படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதா குறித்த வெப்சீரியல் ஒன்றை ரஞ்சித் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் திரைப்படமாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது வெப்சீரியலாக விரைவில் வெளிவரவுள்ளது.

தற்போது இந்தியில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப்சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சில்க்ஸ்மிதாவின் சீரியலும் அதேபோன்று வெப்சீரியலாக வரவுள்ளது. இந்த வெப்சீரியலில் திரைப்படங்களில் வெளிவாஅத சில்க்ஸ்மிதாவின் மர்ம வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்

சூர்யா 37: அல்லு சிரிஷூகு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகர்

நடிகர் சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

படப்பிடிப்பின்போது அமலாபால் காயம்: படப்பிடிப்பு ரத்து

நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபாலுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு.

விஜய்யை அடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

கருணாநிதியின் மறைவின்போது அமெரிக்காவில் 'சர்கார்' படப்பிடிப்பில் இருந்த தளபதி விஜய், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

விஜய், அஜித் குறித்த ஸ்ரீரெட்டியின் கமெண்ட்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றவர் என்பது தெரிந்ததே