தப்பு யார் செஞ்சாலும் தட்டி கேட்கணும்: ஜாமீனில் வெளிவந்த ரஞ்சனா நாச்சியார் பேட்டி..!

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களை அடித்ததாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியான ரஞ்சனா நாச்சியாரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது ’தப்பை எல்லோரும் தட்டிக் கேட்க வேண்டும், அவ்வாறு தட்டி கேட்கவில்லை என்றால், தட்டி கேட்ட அந்த பெண்ணுக்கு இன்று சிறையில் இருக்கிறார் என்று எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள், இதனால் நாடு அழிந்து தான் போகும்.

நாம் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், யார் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தப்பு செய்தால் அவர்களை தட்டிக் கேட்க வேண்டும். அடுத்தவங்க பெத்த பிள்ளையாக இருந்தாலும் நம்ம பெத்த பிள்ளையாக இருந்தாலும் ஒரே நோக்கத்தோடு பார்க்க வேண்டும். இதனால் நிறைய விபத்துக்களை தடுக்கலாம்.

நான் பள்ளி மாணவர்களை அடித்ததும் திட்டியது தவறு தான், ஆனால் அதே நேரத்தில் என்னுடைய நோக்கம் சரியானது, அதனால் தான் எனக்கு ஜாமீனும் கிடைத்துள்ளது’ என்று கூறினார். மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் அரசை ஏற்பாடு செய்தால் நாங்கள் அதை ஏன் செய்யப் போகிறோம்’ என்றும் அவர் கூறினார்.

More News

'D50' படத்தை அடுத்து மீண்டும் ஒரு படம் இயக்கும் தனுஷ்? ஹீரோ யார் தெரியுமா?

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று

ஏதோ, என்னால முடிஞ்சது.. பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்பின் முதல் பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்தவுடன் பதிவு செய்த முதல் ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பிரதீப் இல்லாத முதல் நாள்.. யாரையும் சேவ் செய்யாத கமல்ஹாசன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி 34 நாள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று 35 வது நாள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றம்.. நண்பன் கவின் 'நச்' பதிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனி நேற்று எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டார். அவர் சக போட்டியாளர்களிடம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்  ஃபைனல் போட்டியாளர்களாக வரும் தகுதி உடையவர் என்று பிரதீப் ஆண்டனி கருதப்பட்டார்.