தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட ரம்பா மகள்.. தமிழ் சினிமா ஹீரோயின் ஆவாரா?

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படத்தில் ரம்பாவின் தோளுக்கு மேல் வளர்ந்த அவரது மகளை பார்த்து, எதிர்கால தமிழ் சினிமா ஹீரோயின் ஆக இருக்குமா என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. அவர் 2010ஆம் ஆண்டில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மகுமாரை திருமணம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட திரை உலகத்தில் இருந்து விலகினார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்; இதில் மூத்த மகள் தற்போது நன்றாக வளர்ந்து, பெரிய பெண்ணாகி விட்டார்.

இந்த நிலையில், ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கைக்கு சென்ற போது எடுத்த குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரம்பாவை விட அதிகமாக வளர்ந்துள்ள அவரது மகள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமா ஹீரோயின் ஆக வருவாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ரம்பாவின் மகள் நடிகையாக அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

ஆந்திராவில் ஜெமினி வில்லன், அக்காவோடு மன வருத்தம்... சாவித்ரி மகள் விஜயா சாமுண்டீஸ்வரி

நடிகர் ஜெமினிகணேசனுக்கும், நடிகை சாவித்ரி தம்பதியர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

'எதிர்நீச்சல் 2' சீரியலில் இருந்து விலகிய முன்னணி நடிகை.. என்ன காரணம்?

சன் டிவியில் ஒளிபரப்பான "எதிர்நீச்சல்" சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லைகா, கமல்ஹாசனை அடுத்து சிவகார்த்திகேயன் எச்சரிக்கை: என்ன நடந்தது?

லைகா நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எச்சரிக்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு மூடு விழாவா? விஜய் டிவியில் புது குக்கிங் ஷோ..

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், பிரியங்கா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

ஹிப்ஹாப் ஆதி கனவுக்கு உயிர் கொடுக்கிறேன்: தமன்னா நெகிழ்ச்சி பதிவு..!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கனவுக்கு உயிர் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தனது சமூக வலைதளத்தில் நடிகை தமன்னா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.