முதல்முறையாக நண்பர்கள், உறவினர்கள் இல்லாத கொண்டாட்டம்: ரம்பா வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித கொண்டாட்டமும் இல்லாத நிலையே உள்ளது. இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டுகளில் இந்திய திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 10வது திருமண நாளை தனது வீட்டில் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘முதல் முதலாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் கொண்டாடப்படும் இந்த திருமண நாள் கொண்டாட்டம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த வருடம் நாங்கள் கேக் ஆர்டர் செய்யாமல் வீட்டிலேயே கேக் செய்தோம். ஆர்டர் செய்யும் கேக்கை விட மிகவும் சுவையாக இருந்தது. எங்களுடைய 10 வருட காதல் கதை இந்த கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்தது என்றும், மேலும் எனது மகள்கள் சர்ப்ரைசாக கொடுத்த பரிசு எங்களை ஆசைப்படுத்தியது என்று ரம்பா தெரிவித்துள்ளார்

நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் என்ற கனடா நாட்டின் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

Due to this current situation throughout the world, without no friends and relatives around us and just me, my husband, my kids(laanya, sasha & shivin), had a celebration - just by staying in the home. This is one of the best function we ever had because it had a very personal touch & very intimate. We made our own arrangements within the home by helping each other. We baked the cake together which is very special than ordering outside. Every single part of the cake has our 10 years of love story. Overwhelmed with happiness, as my daughters- Laanya and Sasha made a surprise special card for us. During hard times, still, we all can be happy with love & togetherness, which does not require any money nor any special gifts. Everyone, #staystrong and spend your time with your family and #staysafe! #tenyearsoftogetherness #quarantine #familytime #loveintheair

A post shared by RambhaIndrakumar?? (@rambhaindran_) on Apr 12, 2020 at 11:56am PDT

More News

உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா முதல்வரே? கமல்ஹாசன் கேள்வி

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து,

இன்று ஒரே நாளில் 106 கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் 1000ஐ தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில் இன்று பேரதிர்ச்சியாக கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு பாசிட்டிவ்

மத்திய பிரதேச மாநிலத்தில் மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னை ஜெமினி மேம்பாலத்தில் ஓடிய பாமாயில் ஆறு: பரபரப்பு தகவல்

சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலம் அருகே திடீரென பாமாயில் ஆறு ஓடியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்

ஷங்கர், முருகதாஸை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும்