"வெள்ளையர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்த அரசும் செய்கிறது" - வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா

  • IndiaGlitz, [Thursday,December 19 2019]

 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் பெங்களூரில் வரலாற்று ஆய்வார் ராமச்சந்திர குகா மற்றும் பலர் போராடியதற்காக கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் போராட்டங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தடையை மீறி போராட்டம் நடத்திய பலர் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர். வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

More News

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த கணவன் - மனைவி நட்சத்திரங்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருவது தெரிந்தது. அந்த வகையில்

"மோடியை கீழே விழ வச்ச படியை இடிக்கிறோம்" - உ.பி அரசு.

நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக பிரதமர் மோடி உத்திர பிரதேசம் சென்றிந்தார் அப்போது படியேறும் போது தடுக்கி விழுந்தார்

17 வயது இளம்பெண்ணை விரும்பிய இருவர்: கொலையில் முடிந்த காதல்!

aவேலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரை ஒரே நேரத்தில் இரண்டு பேர் காதலித்ததாகவும் இருவரும் தங்களை தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும்

செல்போன் கடையை உடைத்து தானாகவே எக்சேஞ்ச் செய்த திருடன்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து ஒரே ஒரு போனை மட்டும் திருடி, அதற்கு பதிலாக தன்னுடைய பழைய போனை செல்போன் கடையில் வைத்து விட்டு தானாகவே எக்சேஞ்ச்

சிவகார்த்திகேயனுடன் கனெக்ட் ஆன தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நடந்த நிகழ்வுகள் அப்படியே நிஜ கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது