நான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன்: ராம்கோபால் வர்மா

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருபவர் என்பது தெரிந்ததே. அவருடைய சர்ச்சை பதிவுகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் 'நீங்கள் தினமும் ஒரு பெண்ணுடன் தூங்குவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராம்கோபால் வர்மா, 'நான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன். காலை, மதியம், இரவு உணவுகளுக்கு பின்னர் தண்ணீர் குடிப்பது போல நான் தினமும் மூன்று வேளையும் மூன்று பெண்களுடன் தூங்குவேன்' என்று அதிர்ச்சி பதிலை அளித்துள்ளார்.

More News

இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன்

கடந்த 1ஆம் தேதியில் இருந்து ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியும் சேர்ந்து கொண்டதால் ஒருசில துறையினர் இரட்டை வரி என்ற கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்

பழைய ரூ.500, ரூ1000 நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு!

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்தது ஏன்? பெண் இயக்குனர் பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் பெரும்பாலான பார்வையாளர்களை கட்டிப்போட்டி வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரே குறையாக பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுவது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் இன்னும் கொஞ்சம் பிரபலமானவர்களாக இருந்திருக்கலாம் என்பதுதான்...

ரூ.100க்கு வீட்டில் இருந்தே படம் பார்க்கலாம். ஆரி யோசனை

ஜிஎஸ்டி பிரச்சனையால் கடந்த சில நாட்களாக திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

தியேட்டரில் கூட்டம் குறைய கமல் தான் காரணம்: மன்சூர் அலிகான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கிண்டல் செய்து மிமி கிரியேட் செய்தாலும் இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன...