ரஜினி-விஜய் சந்திப்பு. புகைப்படம் வெளிவராதது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,November 30 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று இளையதளபதி விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படம் வெளிவராதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில் நடந்தது. இதே பிலிம்சிட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த விஜய் அவரை நேரில் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் புகைப்படம் எடுக்க படக்குழுவினர் அனுமதிக்கவில்லை என்றும் இதனால் ரஜினி-விஜய் சந்திப்பின் புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

More News

டாக்சி டிரைவரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்? அதிர்ச்சி தகவல்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பாரத பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்ற பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுக்கு தெரிந்தவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது. கடந்த மாதம் வரை சுமார் 1.05 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் வ&

டாக்சி டிரைவரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்? அதிர்ச்சி தகவல்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பாரத பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்ற பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுக்கு தெரிந்தவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது. கடந்த மாதம் வரை சுமார் 1.05 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் வ&

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் எப்படி? தமிழக அரசு தகவல்

மத்திய அரசு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 20 நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னும் ஏடிஎம் வாசலில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

மோடியை பதவியில் இருந்து இறக்க அரை மொட்டை மனிதர் செய்த சபதம்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் இந்தியாவில் பல்வேறு விநோத சம்பவங்களும், சோக சம்பவங்களும் நடந்து வருகின்றன.