அனுபவமே பாடம்: சொத்து வரி பிரச்சனை குறித்து ரஜினி டுவீட்

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரியை குறைக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி அதன்பின் ரஜினி தரப்பின் கோரிக்கையை ஏற்று அந்த மனுவை தள்ளுபடி செய்தார்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் இந்த பிரச்சினை குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்’ என்று பதிவு செய்துள்ளார்.

வழக்கம்போல் ரஜினியின் இந்த டுவிட்டுக்கு ஆதரவான கமெண்டுக்களும் கேலியும் கிண்டலுடன் கூடிய கமெண்ட்டுக்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

More News

உங்களை வாழவைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? விஜய்சேதுபதிக்கு பிரபல இயக்குனர் கேள்வி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்: கமல்ஹாசன் புகழாரம்

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவு பெற்று தற்போது மூன்றாவது ஆண்டு நடைபெற்று வருகிறது.

அரசியல் ஆக்கப்படுகிறது: '800' திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா எண்ட்ரி: களைகட்டபோகுதா விளையாட்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும்

கொரோனா பாதிப்பால் காது கேட்காமல் போகுமா??? பதற வைக்கும் புதுத்தகவல்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது