பதில் சொல்லிட்டு போங்கள், ரஜினியை துரத்திய நிருபர்கள்

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தபோது தன்னுடைய ஆன்மீக பயணம் குறித்த விபரங்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரிடம் அரசியல் குறித்த கேள்விகளும் தற்போதைய சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன. ஆனால் இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். குறிப்பாக சமீபத்தில் உஷா, அஸ்வினி ஆகியோர்களின் மரணம் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அதற்கு பதிலாக 'வணக்கம்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க மறுப்பதாக ஒரு கூட்டமும், ரஜினி வாய்ஸ் கொடுத்தால் மட்டும் அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவிடுமா? என்று இன்னொரு கூட்டமும் சமூக வலைத்தளங்களில் வாத பிரதிவாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.

More News

சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டதும் அட்மின் தான்: டி.ராஜேந்தர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிம்பு கம்போஸ் செய்த பீப் பாடல் இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய சர்ச்சையை ஏறபடுத்தியது.

இந்தியாவின் பணக்கார கட்சிகள்: அதிமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியாவில் தடுக்கி விழுந்தால் கூட பத்து கட்சிகள் இருந்தாலும் ஒருசில கட்சிகளே இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றன.

தூக்கில் தொங்கிய பிரபல டிவி சீரியல் நடிகை

கடந்த சில மாதங்களாகவே தொலைக்காட்சி நடிகர், நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்று ஒரு பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய போராட்டம் குறித்து அதிரடி அறிக்கை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை ரிதுவர்மா

தெலுங்கு நடிகை ரிதுவர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர்களும் தமிழ், தெலுங்கு திரையுலகினர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை